தற்போது சூடானில போர்ச்சூழல் காரணமாக அங்கு தங்கியிருந்த 14 இலங்கையர்கள் நேற்று (29) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர்.
மேலும், சூடானில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.