தற்போதைய சவாலான பிரச்சினைகளை தீர்த்து எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் பல வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதற்குத் தேவையான சர்வதேச நம்பிக்கையை இலங்கை ஏற்கனவே பெற்றுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளதாக்க அவிசாவளை கல்லூரியின் ஆரம்பப் பிரிவில் கட்டமைப்பு ரீதியாக நவீனப்படுத்தப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்ட மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.