பல்வேறு தொடர்புகளை வைத்து குற்றச் செயல்களுக்கு துணைபோனதாக சந்தேகிக்கப்படும் மேலும் 05 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று (28) வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 186 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
மேலும், இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.