உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள டிரிபில்ஸ்கா அணுமின் நிலையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
குரித்த ஆலை மீது 6 ஏவுகணைகள் வீசப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
மேலும், ரஷ்ய எல்லைக்கு மிக அருகில் உள்ள மிகப் பெரிய நகரமான கார்கிவ் மீதான தாக்குதல்கள் சமீபத்திய வாரங்களில் தீவிரமடைந்து வருவதாகவும் குறித்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.