பல்வேறு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் உருவாகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டைக் காப்பாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குறித்த சக்திகளை முறியடிக்க பொதுமக்கள் உழைக்க வேண்டும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.