படபொல மைதானத்திற்கு அருகில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 07 கிராம் 760 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த 31 வயதுடைய படபொலவை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் படபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது சிறையில் உள்ள பொடி லேசி என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நெருங்கிய உறவினராக, அவருக்காக ,துப்பாக்கிச் சூடு மற்றும் முயற்சித்து 03 கொலைகளை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் சிறையில் இருந்து திரும்பியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.