மின்சாரக் கட்டணம் தொடர்பில் அரசியல்வாதிகள் எடுக்கும் தீர்மானங்களின் பாதகமான விளைவுகளை இன்னும் 10 வருடங்களில் பார்க்கலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளது.
இதன்படி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க கூறுகையில், பல சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள் உண்மைக்கு புறம்பான் முறையில் மின்சார கட்டணங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், பல அரச நிறுவனங்கள் நஷ்டம் அடைவதற்கு அந்த நிறுவனங்களில் அரசியல் தலையீடுகளே முக்கிய காரணம் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.