நாட்டில் சில நாட்களுக்காவது முழுமையாக முடக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டிருப்பதாக தமிழ் பத்திரிகை ஒன்று செய்தியினை வெளியிட்டிருக்கின்றது. எரிபொருளின் தட்டுப்பாடு காரணமாக,...
Day: March 30, 2022
கொழும்பு நகர மண்டபத்திலுள்ள சிபேட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றது. டீசல் இல்லாத காரணத்தினால் மக்கள் போராட்டங்களினை...
நூருள் ஹுதா உமர். இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,...
(றியாஸ் ஆதம், எஸ்.அஷ்ரப்கான்) சர்வதேச கல்வி மற்றும் சுற்றுலாத் தொடர்பான ஆராய்ச்சி மாநாடு நாளை வியாழக்கிழமை (31) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு...
நூறுல் ஹுதா உமர் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 லட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் ‘ஹரித தெயக்’ தேசிய...
யூ.கே. காலித்தீன் சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலத்தின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் ஏ. முஹம்மட் அன்சார் அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஆராதனை...