இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அமைய அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கல் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. உரிமம் பெற்றிருக்கின்ற...
Day: March 15, 2022
37,500 மெற்றிக் டன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளது என வலுசக்தி அமைச்சு தெரிவித்திருக்கின்றது. அத்துடன் தலா 20,000...
இலங்கை மின்சார சபையினால் மின் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் மின்சார கட்டண பட்டியலுக்கு பதிலாக, சிறிய ரக பற்றுச்சீட்டொன்று விநியோகிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் சில...
”நாடே நாசம்… இது போதும்!… இனியும் நாசமாகிட விட முடியாது” என்ற தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று...
இலங்கை போக்குவரத்து சபையின் மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கமைய குறைந்த பேருந்து கட்டணம் 17 ரூபாவில் இருந்து...
(அஸ்லம் எஸ்.மெளலானா) நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை தள்ளு வண்டிகளில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை...
நூருல் ஹுதா உமர் திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் விஷேட தேவையுடைய மாணவர்கள் கல்வி பயிகின்ற டயமன் விசேட...