“எரிபொருள் கொண்டு செல்வதற்கு புதிய சப்ளையர்களுக்கான பதிவை உடனடியாக திறக்குமாறும், கடமைக்கு வராத சப்ளையர்களின் பதிவை ரத்து செய்யுமாறும் CPSTL க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது”...
Month: April 2022
இன்று பிற்பகல் சுதந்திர சதுக்கத்தில் பௌத்த பிக்குகள் பெருமளவானோர் கலந்துகொண்ட ‘சங்க மாநாடு’ நடைபெற்றது. முப்பெரும் பீடாதிபதிகள் முன்வைத்த யோசனைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தமது ஆதரவைப் பெறுவதற்கு, போராட்டங்களை முன்னெடுத்துச்...
வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 -60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதால், மீன்பிடி மற்றும்...
சமூக ஊடக செயற்பாட்டாளராகிய அனுருத்த பண்டார என்பவர், தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமைக்கு எதிராக இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல்...
தனியார் எரிபொருள் தாங்கிகள் சேவையில் இருந்து விலகினால், அரசாங்கத்திற்கு சொந்தமான பவுசர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் பவுசர்கள் மூலம் எரிபொருள்...
நிதியமைச்சர் அலி சப்ரி பிபிசியிடம், நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், நாட்டின் விற்பனை வரியை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை...
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இன்று (29) கொழும்பில்...
தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றுவதற்கான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்க பிரேரணை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித்...
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் கே.பி. கீர்த்தனவை...