“சஜித் அணியில் இருந்து எட்டு உறுப்பினர்கள் இன்னும் இரு வாரத்திற்குள் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவார்கள்.” என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில்...
Day: March 24, 2022
( எம்.என்.எம்.அப்ராஸ்) அம்பாரை மாவட்டம்,கல்முனை-14 நகரமண்டப வீதியைச் சேர்ந்த மீராசாஹிபு சலீம் அவர்கள் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.முகம்மட் றியாழ் முன்னிலையில்...
நூருல் ஹுதா உமர் எதிர்வரும் புனித நோன்புகாலத்தில் முஸ்லிங்களின் இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றும் தேவைகளுக்காக அதிகளவிலான பேரீச்சம்பழ தேவைகள் இருக்கின்ற சூழ்நிலையில் பேரீச்சம்பழ...
(சர்ஜுன் லாபீர்) சர்வதேச ரீதியாக ஒவ்வொரு வருடமும் மார்ச்க 24ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற சர்வதேச காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்வு...
சமையல் எரிவாயுகள் போதுமானளவு தம்மிடம் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. தமது கெரவலபிட்டிய வளாகத்தினில் போதுமானளவு சமையல் எரிவாயுகள் கையிருப்பில் உள்ளதாக...
கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களினது எண்ணிக்கை தற்போது ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பயணக் கட்டுப்பாடுகள் அல்லது சுகாதார வழிகாட்டுதல்களை...
தம்மால் முடியாது என்பதனினை இந்த ஆட்சியாளர்கள் அனைத்து விதத்திலும் நிரூபித்துவிட்டார்கள், வீட்டுக்கு செல்லுங்கள் என நாட்டு மக்கள் வலியுறுத்தவும் ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, இந்த...
மாளிகைக்காடு நிருபர் குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பினால் கல்முனை கமு/கமு/...