தேர்தலை நடத்துவதற்கான நேரம் வந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில், எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.