புத்தாண்டு காலத்துக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று முதல் புதுப்பிக்கப்படும் அடுத்த வாரத்திலும் வழங்குவதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக நெதெரிவித்துள்ளதோடு எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்ட நாட்களின் நுகர்வு உள்ளிட்ட புள்ளிவிபரங்களை ஆராய்ந்து, அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தொடர்ச்சியாக வழங்கப்படுமா இல்லையா என்பதை எதிர்காலத்தில் தீர்மானிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.