உரத் திருட்டில் ஈடுபட்ட நான்கு சந்தேகநபர்கள் ரக்வான பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, 76,467 ரூபா பெறுமதியான 11 உர மூட்டைகள் திருடப்பட்டமை தொடர்பில் வாக்களங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இது தெரியவந்துள்ளது.
அத்தோடு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 28, 46 மற்றும் 47 வயதுடைய ரக்வான மற்றும் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.