தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடுவெல மாநகரசபையின் முன்னாள் உப மேயர் சந்திக அபேரத்ன மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷலாவை தாக்க்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொலிஸாரால் கடுவெல முன்னாள் மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கடுவெல மாநகரசபையின் முன்னாள் உப மேயர் சந்திக அபேரத்ன செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சமூக ஊடக செயற்பாட்டாளரான பியத் நிகேஷலா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.