இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டிடம் துடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியால். இன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த கட்டிடமானது 970 கோடி.ரூபாய் செலவில் 04 மாடிகளைக் கொண்டதாகவும் நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவைக்கு 888 இடங்கள் உள்ளதாகவும் ந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், தற்போதைய இந்திய நாடாளுமன்றத்தில் 250 ராஜ்யசபா இடங்கள் உள்ளன, புதிய நாடாளுமன்றத்தில் 300 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.