களுத்துறை உணவகத்தில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு ‘வடையும் ஒரு சாதாரண தேநீருக்கும்’ 800 ரூபா வினை கேட்ட நபருடைய காணொளி சமூக ஊடகத்தில் அதிகம் பரவியத்தினைத் தொடர்ந்து உரிமையாளருக்கும் சுற்றுலா பயணிக்கும் இடைத்தரகராக இருந்த குறித்த நபரை சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், உணவகத்தின் உரிமையாளருக்கும் எதிராக தனி வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.