எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் யஜம் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கூட இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, ஈஸ்டர் தாக்குதலுடன் தீவிரவாதம் முடிவுக்கு வரவில்லை என தெரிவித்தார்.