நாளை அமுல்படுத்தும் வகையில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு நாள் சேவையின் கீழ் வெளிநாட்டு பயண அனுமதி பெறுவதற்கு விதிக்கப்படும் கட்டணம் ரூ.15,000 முதல் ரூ. 20,000 உயர்த்தப்பட்டுள்ளது.