பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட உள்ளதாக அரசாங்க அச்சகத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் பாராளுமன்றம் கூடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.