திருமணத்திற்குப் புறம்பான உறவு காரணமாக பிறந்த குழந்தையை உயிருடன் வீட்டுக்குப் பின்னால் புதைத்து கொன்ற மூன்று பிள்ளைகளின் தாயை மருதங்கேணி பொலிஸார் நேற்று...
Day: January 3, 2023
போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கஞ்சிபான இம்ரான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டதற்கு பின்னல் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார் என்பது நாட்டின் புலனாய்வு அமைப்பிற்க்கு பின்னடைவை...
மின்சாரம், பெற்றோலியம் மற்றும் மருத்துவமனைகளை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கீழே...
மது மற்றும் சிகரெட்டின் விலையானது இன்று (03) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு போத்தல் மதுபானத்திற்கு விதிக்கப்படும் வரி 20 வீதத்தால்...
இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான மதுபானம், ஒயின், பீர் போன்றவற்றுக்கான வற் வரி 20% மற்றும் சிகரெட் மீதான வரி 20%...
கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் உணவு விஷமாகி 114 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கான அரசாணையினை பிறப்பிக்கக் கோரி மனு தாக்கல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கான அரசாணையினை பிறப்பிக்கக் கோரி மனு தாக்கல்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்துவதற்கு நீதிமன்றம் தேர்தல் ஆணையகத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ...
44 நிலைய அதிபர்கள் புதிதாக இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு புகையிரத பணி உதவியாளர் பதவிக்கு தற்போது 3000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை...
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை விரைவுபடுத்தும் வகையில், திறைசேரியுடன் இணைந்த தாய் நிறுவனம் ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும்,...
டீசல் விலையை குறைப்பதை விட பஸ் கட்டணத்தை குறைக்க தனியார் பஸ் சங்க உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். மேலும், டீசல் விலை சிறிதளவு...