அரச ஊழியர்களுக்கு சம்பளத்தில் பாதி சம்பளம் வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பல பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது
இந்த விளம்பரங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, இந்த விளம்பரங்கள் முற்றிலும் பொய்யானவை என தெரிவித்துள்ளார்.