குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான உபகுழு அடுத்த வாரம் தனது தலைமையில் கூடவுள்ளதாக...
Day: October 13, 2022
காணாமல் போனதாகக் கூறப்படும் கடவட கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர் 10 நாட்களுக்குப் பின்னர் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பியுள்ளார். குறித்த...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற சந்தேகநபர் வெலிக்கடை சிறைச்சாலை மகளிர் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபரிடம் இருந்து கையடக்கத் தொலைபேசியொன்றை...
இந்த நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக சர்வதேச ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன....
மத்தியபான பீமே ஜோலியா பாடலுக்கு சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது பாடசாலை மாணவிகளுடன் நடனமாடிய ஆசிரியர்கள் மற்றும் அந்த சம்பவம் தொடர்பில்...
(நூருள் ஹுதா உமர், எஸ். அஷ்ரப்கான், சியாத் எம். இஸ்மாயில், சர்ஜூன் லாபீர்) அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் அனர்த்த...
மொரட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம்...
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜராகாத இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இன்று...
நூருல் ஹுதா உமர் இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சேவைக்கால பயிற்சிநெறி பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு...
நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகணத்திலுள்ள முஸ்லீம்களின் தனித்துவமான கலைகளாக பக்கீர் பைத், சீனடி, சிலம்படி, ஷைபுல்லாஹ் விளையாட்டு, ரபான் பைத், களிகம்பு...