எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நாடளாவிய ரீதியில் பத்தாயிரம் பாடசாலைகளை மூட வேண்டிய...
Day: October 3, 2022
சட்ட மேலவைக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்தக் குழுவில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். குழுவில் மொஹான்...
அண்மையில் தம்புத்தேகம தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட பணத்தை கொள்ளையிடும் முயற்சியை தடுத்த பொலிஸ் சார்ஜன்ட் பி.புத்திக்க குமார பதவி உயர்வு பெற்றுள்ளார்....
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை(3) குறித்த சடலம் கடலில் மிதந்திருந்தபோது கடற்படையினரின் உதவியுடன் சாய்ந்தமருது பொலிஸார் கரைக்கு...
(சர்ஜுன் லாபீர்) இன்றைய ஆண்டின் சர்வதேச சிறுவர் தின தொனிப்பொருளான “சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்” என்ற தொனிப்பொருளினை பிரதிபலிக்கும் வகையில் இன்றைய...
யூ.கே. காலித்தீன் “சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. உலக சிறுவர் தினமானது ஒக்டோபர் முதலாம்...
நூருல் ஹுதா உமர் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று முன்பள்ளி பாடசாலை ஏற்பாடு செய்த சிறுவர் தின ஊர்வலமும் பரிசளிப்பு விழாவும்...
நூருல் ஹுதா உமர் நிந்தவூர் சதாம் விளையாட்டுக் கழகத்தின் 32ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்த சதாம் டி10 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில்...
“இலங்கையை பசுமையாக்குவோம்” எனும் கருப்பொருளுடன் பதுளையிலிருந்து கல்முனை நோக்கி சைக்கிள் அஞ்சலோட்டம்!

1 min read
“இலங்கையை பசுமையாக்குவோம்” எனும் கருப்பொருளுடன் பதுளையிலிருந்து கல்முனை நோக்கி சைக்கிள் அஞ்சலோட்டம்!
நூருல் ஹுதா உமர் மருதமுனை சைக்கிளிங் கிறீன் (CYCLING GREEN) அமைப்பு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துடன்...
சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம் எனும் தொணிப்பொருளில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிற்பதற்கான இளைஞர் முன்னணி ( AYEVAC) நாடளாவிய ரீதியில் 25...