(ஏயெஸ் மெளலானா) தொல்பொருள் ஆராய்ச்சி எனும் போர்வையில் முன்னெடுக்கப்படும் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மீதான பேரின ஆக்கிரமிப்பு நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்...
Day: October 27, 2022
-அஸ்லம் மெளலானா- சாய்ந்தமருது பொலிவேரியன் வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக மையவாடி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் கல்முனை மாநகர சபையில்...
மிஸ் ஸ்ரீலங்கா நியூயார்க்கில் வென்ற ஏஞ்சலியா குணசேகரா, போட்டியாளர்கள் யாரும் சண்டையில் ஈடுபடவில்லை என்றும், போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே சண்டை நடந்ததாகவும்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் சார்பில் தாம் இனி ஆஜராகப் போவதில்லை: சட்டமா அதிபர்!

1 min read
காலநிலை மாற்றத்தைத் தணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில்...
திறமையான தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதற்கு இரண்டு வாரங்களுக்குள் திறமையான திட்டத்தை தயாரிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு...
நாளை (28ம் தேதி) இரவு 10 மணி முதல் 31ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தல் தொடர்பான அறிவிப்பை...
நேபாளத்தின் லும்பினி சர்வதேச பௌத்த அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் வணக்கத்துக்குரிய மைத்திரி தேரரால் நன்கொடையாக வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான...
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...
கோவிட்-19 தொற்றுநோய், உக்ரைனில் ஏற்பட்ட போரின் பொருளாதார தாக்கம் மற்றும் அதன் கடன் நெருக்கடியை சமாளிக்க உதவும் வகையில் ஜாம்பியாவிற்கு $270m (£232m)...
(நூறுல் ஹுதா உமர்) சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது கிராம உத்தியோத்தர் பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு...