தேர்தல் என்பது நாட்டு மக்களுக்கு மற்றுமொரு சுமையாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், காலியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அவர், தேர்தலை நடத்துவதற்கு மக்களின் பணமும் செலவிடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.