
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை தயார்நிலை மற்றும் பயிற்சி – 2023 இற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த போர்க்கப்பல் 208 மீற்றர் நீளம் கொண்டதுடன் மொத்தம் 477 கப்பல்களை கொண்டுள்ளது.
இதன்படி, கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஜனவரி 27ஆம் திகதி இந்தக் கப்பல் நாட்டை விட்டுப் புறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.