இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தவறான இடங்களை அடையாளம் காண முடியாத காரணத்தினால் நாட்டை கட்டியெழுப்ப இன்னும் முடியவில்லை எனவும் தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது நாட்டை விட்டு வெளியேறும் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் குறித்தும் நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தனதுரையில் தெளிவுபடுத்தினர்.