இந்த ஆண்டு பசுமை நிதி திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்கான வலுவான சாலை வரைபடத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஜனாதிபதியின் காலநிலை மாற்றம்...
Day: February 17, 2023
அரச துறையில் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள், மோசடிகள், ஊழல்கள் மற்றும் தவறான தீர்மானங்களினால் மக்கள் மீது அதிக மின்சாரக் கட்டணம் சுமத்தப்படுவதாக சமகி ஜனபலவேகவின்...
நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி அறவீடுகளுக்கு எதிராக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின்...
ஜப்பானில் உள்ள வேலைகளுக்கு இலங்கையர்களை இலவசமாக இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பயிற்சி பெற்ற தொழிலாளர்களை...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் அளவுக்கு ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் இருப்பதாக வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும்,...
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சர்கள் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த தபால் மூல வாக்குச் சீட்டுகளில் குறியிடும்...
பதிவு செய்யப்படாத இரண்டு இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சபை எடுத்த தீர்மானத்தின் மூலம் அடிப்படை...
இந்த வருடம் இலங்கைக்கு தாதியர் துறையில் 2000 வேலை வாய்ப்புகளை வழங்க இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. மேலும், இஸ்ரேலில் தற்போதுள்ள கலாசாரத்தின்படி, நோயாளிகளைப் பராமரிப்பதற்கு...
நாளைக்குள் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டால், தபால்மூல வாக்களிப்பை தடையின்றி திட்டமிட்ட திகதியில் நடத்த முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், நிதியமைச்சினால்...