நிதி அமைச்சின செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தனவை இன்று தேர்தல்கள் ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், உள்ளூராட்சி மன்றத்...
Day: February 15, 2023
தமது ஆணைக்குழுவின் மூன்று அங்கத்தவர்கள் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக...
மாவனல்லை உள்ளூராட்சி சபையின் தலைவர் நோயல் தசந்த ஸ்டீபன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும், சப்ரகமுவ...
மின்சாரக் கட்டணத்தை இன்று (15) முதல் 66 சதவீதமாக அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 35.9 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், பின்னதுவையில் இருந்து கொட்டாவ நோக்கி...
பதுளை, விஹாரகொட பிரதேசத்தில் 145 போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், இவர் பதுளை பொது...
அமெரிக்காவின் உயர் இராஜதந்திர அதிகாரி உட்பட 20 பேர் கொண்ட குழுவொன்று அமெரிக்கா விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சிறப்பு விமானங்களில் நாட்டை வந்தடைந்துள்ளது....
மின்சாரக் கட்டணத்தை 36 வீதத்தால் அதிகரிப்பதற்கான தாம் முன்வைத்த யோசனையை தமது ஆணைக்குழுவின் ஏனைய மூவரும் நிராகரித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்...
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணம் கொள்வனவுகளில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகளே என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள்...
தபால் மூல வாக்குச் சீட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டபோது, இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான 50 சதவீத தபால் வாக்குச் சீட்டுகள்...