மாகாண மட்டத்தில் முழு நாட்டையும் உள்ளடக்கிய விளையாட்டு சபைகளை நிறுவுவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், விளையாட்டு...
Day: February 9, 2023
(எம்.என்.எம்.அப்ராஸ்) 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப் படுத்தப்படுகின்ற “இளைஞர்களின் பங்களிப்புடன் தூய்மை மற்றும் பசுமையான இலங்கை”...
மாத்தறை பிரதேசத்தில் காணி ஒன்றில் ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் தோட்டாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவைகளில் 3 கிலோ சி4 ரக வெடிபொருட்கள்...
பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (10) நள்ளிரவு முதல் சேவையை விட்டு விலகி தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
தேர்தல்கள் ஆணைக்குழுவின் வகிபாகம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை உடனடியாக நியமிக்குமாறு கோரி 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகர் மஹிந்த...
இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீட்டை அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும்...
கோடீஸ்வர வர்த்தகர் ரொஷான் வன்னிநாயக்க அண்மையில் பத்தரமுல்ல பெலவத்தையில் மூன்று மாடி வீடு ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் வரை நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து வரி செலுத்துவதைத் தடுக்கும் தடை உத்தரவை நீட்டித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும்,...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருந்தால் அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த பிடியாணை தேவையில்லை என...
மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதியின் பின்னர் தீர்மானிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....