இன்று அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்களை அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும் பணியமர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்,, அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை பராமரிக்க முப்படைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.