Related Stories
April 27, 2024
கடும் மழைக்கு மத்தியில், கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமகி ஜன பலவேக பேரணியானது மருதானை, டெக்னிக்கல் சந்திக்கு அருகில், பொலிஸாரால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.