இலங்கை பிரஜை பிரியந்த குமார கொலை வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் சியால்கோட்டில் (2021 டிசம்பர் குற்றம்)...
Day: April 18, 2022
இலங்கையில் தற்போது இருக்கும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டங்கள்...
நூருல் ஹுதா உமர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் சுற்றாடல் அமைச்சர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டதாக...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக செயல்பாடுகளின் போது தவிர பொது இடங்களில் முகமூடி அணிவது கட்டாயமில்லை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகிய SLFP...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று 21 புதிய இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளார். 17 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை நிறுவியதன் பின்னணியில் இந்த நியமனங்கள்...
சமீபத்தில் 2022 ஒலிவியர் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற இங்கிலாந்தைச் சேர்ந்த இலங்கை நடிகர் ஹிரன் அபேசேகர இன்று இலங்கை வந்தடைந்தார்....
மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அமைச்சரவையில் முன்வைக்க உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கமொன்றை...
குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்....
அண்மையில் அரசாங்கத்திலிருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினை சந்தித்து கலந்துரையாடியுள்ளர்கள். இதில் தம்மை தனியான சுயேச்சைக்...