இலங்கையின் ஜனாதிபதியினை கோட்டாபய ராஜபக்சவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் எதிராக இன்று நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன. தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக...
Day: April 4, 2022
போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை பலர்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீடு நேற்றிரவு (04) ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளது.
பிரபல கலைஞர்களான பத்யா மற்றும் சந்துஷ் ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை எழுதி, பொதுமக்களின் அழைப்புகளுக்கு செவிசாய்க்குமாறு அழைப்பு விடுத்திருக்கின்றனர்....
முன்னாள் அமைச்சர் காமினி லொகேவின் பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் இருந்த பெரிய வாசகம் ஒன்றுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் அறிக்கை இலங்கையின் ஆயுதப்படைகள் எப்பொழுதும் அரசியலமைப்பிற்கு இணங்குவார்கள் மற்றும் இராணுவம் விதிவிலக்கல்ல. இராணுவம் ஒரு தொழில்முறை அணி என்ற வகையில்...
இலங்கையில் தற்போது நிலவும் தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த...
மிரிஹானவில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களில் ஒருவரின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வருகின்ற செய்திகளை இலங்கை பொலிஸ் துறையினர் மறுத்துள்ளனர். அப்பாவி...
நூருல் ஹுதா உமர் ஜனாதிபதியினுடைய சபீட்சத்தின் நோக்கு எனும் எண்ணக்கருவின் கீழ் தேசிய “கமசமக பிலிசந்தர” வேலைத்திட்டத்தின் கீழ் முதற்தொகுதியாக தெரிவு செய்யப்பட்ட...