நிதியமைச்சர் அலி சப்ரி பிபிசியிடம், நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், நாட்டின் விற்பனை வரியை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை...
Day: April 29, 2022
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இன்று (29) கொழும்பில்...
தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றுவதற்கான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்க பிரேரணை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித்...
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் கே.பி. கீர்த்தனவை...
பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை...
அலரிமாளிகை அருகே பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான சூழல், ஒருவர் காயமடைந்தார்!

அலரிமாளிகை அருகே பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான சூழல், ஒருவர் காயமடைந்தார்!
கொழும்பில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அரச எதிர்ப்புப் போராட்ட தளத்தில் இன்று பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
நூருல் ஹுதா உமர் நாடுதழுவிய ரீதியாக இடம்பெற்றுவரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் இன்று மாலை...
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் சிவில் உடையில் உத்தியோகத்தர்கள் மூலம் காணொளிகளை சேகரித்த பொலிஸ் திணைக்களத்தை...
புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) இன்று...