கல்முனை அமீர் அலி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் சற்று முன் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் பாரிய படகு...
Month: May 2022
மல்லிகை மணக்கும் மாலை நேரம், எல்லோரும் தத்தமது வேலை முடிந்து வீடு நோக்கி புறப்பட நான் மட்டும் என் வேலையைதொடங்க புறப்பட்டேன். ஆம்...
செய்திக்குறிப்பு: பிரதமர் அலுவலகம் 2019 இன் பிற்பகுதியில் இலங்கை குறைந்த வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தியது. இந்தச் சீர்திருத்தங்களில் மதிப்பு கூட்டு வரி...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனையில் உள்ள எரிபொருள் விநியோகிக்கும் நிலையத்தில் மக்கள் மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்காக இன்றும் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் செல்லும் அவலத்தை தொடர்ந்தும்...
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடைநிறுத்துவதற்கு...
களுத்துறை தெற்கு – ஹினட்டியன்கல பகுதியில் வீடொன்றிலிருந்து தந்தையும் மகளும் உயிரிழந்த நிலையில் நேற்றிரவு (30) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். வீட்டிலிருந்த தாயாரினால் வழங்கப்பட்ட...
2021 ஆம் ஆண்டு நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் கண்காணிப்பாளர் ஒருவர் நச்சதுவவில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய...
இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல்...
01.தேசிய உரக் கொள்கையை விரைவாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள். 02.இளம் விவசாயிகளுக்கு சாகுபடி செய்யப்படாத அரசு நிலங்கள். 03.அனைத்து மாகாணங்களுக்கும் கூட்டாக சாகுபடி ஊக்குவிப்பு...
வவுனியா – கணேசபுரம், 8ம் ஒழுங்கை பகுதியில் காணாமல் போயிருந்த சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் சடலம் குறித்த பகுதியில் உள்ள...