ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக காலி முகத்திடலில் 2வது நாளாக போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடதக்கது.
Day: April 10, 2022
கடந்த வாரத்தில் அரசாங்கத்திலிருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு சந்தித்தித்தார்.. இந்த சந்திப்பிற்க்கு பிறகு ஊடகங்களில்...
(நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்) USF ஸ்ரீலங்கா சமூக சேவைகள் அமைப்பின் 05 வது வருடத்தை நிறைவையொட்டி நடாத்தப்பட்ட வருடாந்த இப்தார்...
நூருல் ஹுதா உமர் நாட்டின் தற்போதைய பெருளாதாரத்தின் வீழ்ச்சியினால் மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயங்கள் கஸ்டத்திற்குள்ளாகி இருக்கின்ற நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும்...
புத்தாண்டு காலத்தில், பரிசுப் பொதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வரும் இணைய மற்றும் ஏனைய தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொது...
கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இன்று காலை தங்கல்லை மற்றும் கண்டியில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. இப் போராடத்தில் கலந்து கொண்டவர்கள் எங்களுக்கு...
11 கட்சிகளின் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கிய யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக...
“இலங்கை மத்திய வங்கியின் (CBSL) புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்தன மற்றும் நாணயச் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட...