குறித்த நிதிஉதவியானது அத்தியாவசிய மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களினையும் கொள்வனவு செய்வதற்வே மனிதாபிமான உதவியாக இலங்கைக்கு இந்தோனேசியா வழங்கிஇருக்கின்றது. இலங்கைக்கு 1.6 மில்லியன் அமெரிக்க...
Day: April 27, 2022
இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் நாளை (28) வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். திட்டமிட்டப் பட்ட குறித்த...
எனது பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் கோரவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அவ்வாறு செய்யமாட்டார்...
அரசாங்கத்திற்கு எதிராக நாளை (28) பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அரச, அரசு, பொது மற்றும்...
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ரம்புக்கனையில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும்...
சாரா ஜெஸ்மின் என்று அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் தொடர்பான DNA பரிசோதனைக்காக சாய்ந்தமருது குண்டு வெடிப்புச் சம்பவத்தினில் உயிரிழந்தவர்களினுடைய உடற்பாகங்களை தோண்டியெடுக்கின்ற நடவடிக்கைகள்...
மருதானை புனித ஜோசப் வித்தியாலய கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பரலை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
இச்சந்திப்பில் அராஜகவாதத்தை நோக்கி இலங்கை செல்ல ஒருபோதும் அனுமதிக்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளின்...
சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடுமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில்...
பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையினுடைய 2022ஆம் ஆண்டுக்கான 49 ஆவது சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை(26) மாலை மாநகர முதல்வர் சிரேஷ்ட...