நாட்டில் தற்பொழுது நிலவிவரும் வலுசக்தி, மின்சக்தி மற்றும் எரிவாயு தொடர்பான பிரச்சினைகளின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன...
Day: April 28, 2022
பாறுக் ஷிஹான் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கான உரிய தீர்வினை விரைவாகப் பெற்றுத்தருமாறு அரசை கோரி நாடு பூராகவும்...
(எம்.என்.எம்.அப்ராஸ்,றாசிக் நபாயிஸ்) சமாதானமும் சமூகப்பணியும் அமைப்பின் அனுசரணையில் இயங்கும் அம்பாரை மாவட்ட பிரதேச நல்லிணக்க மன்றங்கள் ஒன்றிணைந்து இஸ்லாமியர்களின் புனித நோன்பினை முன்னிட்டு...
கடுவெல பொலிஸ் நிலையம் அமைந்துள்ள கட்டிடம் மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களின் குடியிருப்புக்கான வாடகைக் கொடுப்பனவுகளை செலுத்த தவறியதாக கடுவெல பொலிஸார் மீது குற்றம்...
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பின்வருமாறு பதிவிட்டிருந்தார். “பொது மக்களில் ஒரு பகுதியினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில்...
அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரி அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளின் தொழிற்சங்கங்கள் இன்று நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன....
ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இதுவரையில் பொலிஸ்மா அதிபரிக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. உத்தரவு கிடைக்கப்பெற்ற...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இது ஜனாதிபதியினுடைய மாளிகையில் இன்று பிற்பகல்...
(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவராகப் பணியாற்றி, தனியான நகர சபைக்கான போராட்டம் உட்பட ஊர் நலன்சார் விடயங்களில்...
இந்த ஆண்டு (2022) இலங்கையின் பொருளாதாரம் 2.6% வளர்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனத்தால் 2021 இல்...