உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புதிய திகதியினை தெரிவித்து விசேடமாக வர்த்தமானி அறிவித்தலொன்றினை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியீட்டுள்ளது.
இதன்படி,, எதிர்வருகின்ற ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி குறித்த உள்ளூராட்சி மன்றத் தேர்தளினை நடத்துவதற்கு தீர்மானித்து குறித்த வர்த்தமணியினை வெளியீட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.