இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல், வெளிநாடுகளில் பணிபுரியும் இடங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெண்களின் தூதரகங்களுக்கு வரும் பெண்களின் வரவேற்பை இடைநிறுத்தத்...
Day: March 30, 2023
நாட்டில் அரச மற்றும் தனியார் துறைகளில் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு தற்போதுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை...
மல்சிறிபுர ரம்பேவைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கிய மானியங்களை வழங்காமல் இருந்த அபிவிருத்தி உத்தியோகத்தரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இலவச...
தைவான் அதிபர் சாய் இன்-வென் தனது அமெரிக்க பயணத்தை தொடங்கினார். மேலும்,சீனாவின் கடும் எதிர்ப்பிற்க்கு மத்தியில் தைவான் ஜனாதிபதி தனது அமெரிக்காவிற்க்கு விஜயத்தை...
இலங்கையை முன்னேற்றுவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதை விடுத்து அடுத்த தலைமுறைக்கு வளமான...
முதலாம் தரத்தில் பயிலும் அனைத்து பிள்ளைகளுக்கும் வகுப்பறையில் ஆங்கிலம் கற்பிக்கும் நடைமுறை இன்று (30) முதல் ஆரம்பமானது. மேலும், கல்வி அமைச்சர் கலாநிதி...
மேலும், “தீவிர மாற்றத்தை ஆரம்பிப்போம்” என்ற தொனிப்பொருளில் நேற்று (29) கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்...
நூருள் ஹுதா உமர் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முயற்சியினால் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட செந்நெல் கிராம ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின்...
நூருல் ஹுதா உமர் வரையறுக்கப்பட்ட கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் கடனுதவியின் கீழ் உருவாக்கப்பட்ட சம்மாந்துறை பிரதேச...
இதுவரை, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பவுசர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....