Related Stories
May 6, 2024
போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததை அடுத்து பேராதனை பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.