நுகேகொடை மிரிஹானையில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினுடைய வீட்டுக்கு முன்பாக மின்மாற்றியில் ஏறி 53 வயதினையுடைய ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மின்வெட்டினை உடனடியாக நிறுத்துமாறு கோரி குறித்த நபர் மின்மாற்றியில் ஏறி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர் .
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வருகின்றனர்.