மாளிகைக்காடு நிருபர்
அம்பாறை, சாய்ந்தமருதில் மூதாட்டி ஒருவர் அண்மையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாக இருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் ஆலோசனையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸ் சர்ஜன் ஏ.எல். இர்ஷாத் அவர்களின் தலைமையில் பொலிஸ் உத்தியோத்தர்களான நிரோஜன் ஆகியோரின் விசாரணைகளின் பின் குறித்த நபார் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.