Related Stories
April 29, 2024
ஜனாதிபதியினை பதவி விலகக்கோரி பொதுமக்களால் அண்மைக்காலமாக தீவிர எதிர்ப்பு போராட்டங்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வேறுகின்றான அந்த வகையில் இன்று காலி முகத்திடலில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் எதிர்ப்பினை காட்டியதோடு ஜனாதிபதி செயலகத்தினையும் முற்றுகையிட்டனர்.