எதிர்வருகின்ற 19ஆம் திகதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற அமர்வில் தமது பதவியினை இராஜினாமா செய்யவுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இன்று ருவன்வெல்லவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்குறியவரு தெரிவித்தார்.
அடுத்த கிழமைபாராளுமன்ற அமர்வின் முதல் பணியாக புதிய பிரதி சபாநாயகரை நியமிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.