மேலும், 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாட்டின் எரிபொருள் சந்தையில் பிரவேசிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக இந்த அவசர தொழில் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
இதன்படி, எரிபொருள் விநியோகத்தை தடுக்கும், மற்ற தொழிலாளர்களின் கடமைகளில் தலையிடும் அல்லது கீழ் சேவைகளை மீறும் எந்தவொரு தொழிற்சங்க செயற்பாட்டாளர் அல்லது தொழிலாளர்களுக்கு எதிராக தேவையான சட்ட அல்லது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்களின் தலைவருக்கு பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அறிவுறுத்தியுள்ள நிலையில்பெற்றோலிய சேவையினை அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
பெற்றோலிய தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் ஆரம்பித்துள்ள அவசர தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.
மேலும், 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாட்டின் எரிபொருள் சந்தையில் பிரவேசிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக இந்த அவசர தொழில் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
இதன்படி, எரிபொருள் விநியோகத்தை தடுக்கும், மற்ற தொழிலாளர்களின் கடமைகளில் தலையிடும் அல்லது கீழ் சேவைகளை மீறும் எந்தவொரு தொழிற்சங்க செயற்பாட்டாளர் அல்லது தொழிலாளர்களுக்கு எதிராக தேவையான சட்ட அல்லது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்களின் தலைவருக்கு பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அறிவுறுத்தியுள்ள நிலையில்பெற்றோலிய சேவையினை அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.