ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் புலஸ்தினி மகேந்திரன் எனும் சாரா ஜாஸ்மின் என்பவரும் அடங்குவதாக டிஎன்ஏ பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகின்றன குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.