இன்று (24) பிற்பகல் போராட்டத்தை முன்னெடுத்த பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தைச் சுற்றியுள்ள சுவர்களில் எழுதி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் படங்கள், துறவிகளும் பங்கேற்தை காட்டி நிற்கிறது.